Monday, October 21, 2013

இனிப்பு பணியாரம்...

புளிக்காத தோசை மாவில் மாவு ரொம்ப தண்ணியா இருக்க கூடாது கொஞ்சம் திக்கா இருக்கணும் வெள்ளத்தை  பொடிச்சு. இல்லை பொடி பண்ணியதே இங்க கிடைக்கும் மாவுக்கு தகுந்த மாதிரி 4 ஏலக்காய் இடிச்சு வெள்ளத்தையும் கலந்து வச்சு மாலை நேரங்களில் பசங்களுக்கு சுட்டு குடுத்திங்கன்னா பசங்க வேற நொறுக்கு தினிய தேடாம அடிக்கடி இதையே கேட்பாங்க

                                                                                                             ஆப்பம்...

No comments:

Post a Comment