பொதுவா நாம அரைத்துவைக்கிற மாவு ஒரு வாரம் தாங்கும் அதுக்கு மேல போகும் போதுதான் மாவு புளிக்க ஆரம்பிக்குது இப்ப நாம புளிச்ச மாவுல மாவு நிறையா இருந்தால் உத்தப்பம் தான் பெஸ்ட் நாம வீட்ல தாளிப்பு போடுவோமே அதே கொஞ்சம் கடுகு, உளுந்து, 4 வரமிளகாய் 1 கொத்து கருவபிள்ளை, கொஞ்சம் கடலைப்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் 2 பெரிய வெங்காயம். தாளித்து மாவுல கொட்டி கலக்குங்க இப்ப மாவுல உத்தப்பம் போடுங்க சும்மா நச்சுன்னு புளிப்பே தெரியாம இருக்கும். மாவு கொஞ்சமா இருந்தால்?
குழிபணியாரம் ...

No comments:
Post a Comment